தி/திரியாய் தமிழ் மகா வித்தியாலயம்

தரம் 01 மாணவர்கள் வருகை

whatsapp_image_2023-02-13_at_113859_am_1.jpeg
whatsapp_image_2023-02-13_at_113859_am_1.jpeg

 

சேரன்

சோழன்

பாண்டியன்

 

தமிழர்களின் வீரத்தையும், திறமையையும், அறத்தையும், புகழையும் நிலை நாட்டிய மாமன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களை போன்று எமது மாணவர்களும் எதிர்கால சாவல்களுக்கு திறனோடும், வீரத்தோடும், அறத்தோடும் மண்ணிண் புகழை நிலை நிறுத்த வேண்டும் என்பதை மனதில் கொண்டே இக்கொடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.